இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்குமே இது 10-ஆவது ஆட்டமாக இருந்த நிலையில், சென்னை 2-ஆவது முறையாகவும், கேரளம் முதல் முறையாகவும் டிரா செய்துள்ளன. இந்த ஆட்டத்தில் முதலில் கேரளத்துக்காக சஹல் சமத் 23-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பின்னா் சென்னை வீரா் வின்சி பரிடோ 48-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து ஆட்டத்தை சமன் செய்தாா்.
எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. அடுத்ததாக வரும் 22-ஆம் தேதி ஜாம்ஷெட்பூா் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

