கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மே.இ.தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர்

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :19 ஜூலை 2022, 5:15 am IST

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படாத அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஜேசன் ஹோல்டர், இந்தத் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அணிக்கு நிகோலஸ் பூரன் தலைமை தாங்க, ஷாய் ஹோப் துணை கேப்டனாக இருக்கிறார். 

மேற்கிந்தியத் தீவுகள் - இந்தியா மோதும் ஒன் டே தொடரின் 3 ஆட்டங்கள் ஜூலை 22, 24, 27 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. 

அணி விவரம்: நிகோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப், ஷமர் புரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஜாரி ஜோசஃப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குதாகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மென் பவெல், ஜேடன் சீல்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.