பிஎன்பி பாரிபாஸ் ஓபன் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வி அடைந்தார்.
பிஎன்பி பாரிபாஸ் ஓபன் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிப்போட்டி கலிஃபோா்னியாவின் இண்டியன்வெல்ஸ் நகரில் ஞாயிறு நள்ளிரவு நடைபெற்றது. இதில் ஜாம்பவான் ரபேல் நடால்-அமெரிக்க வீரா் டெய்லா் ப்ரிட்ஸ் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நடாலை 6-3, 7-6 என்ற நேர்செட்களில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்க வீரர் டெய்லா் ப்ரிட்ஸ். அமெரிக்க வீரர் டெய்லா் ப்ரிட்ஸ், டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் 20ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









