துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மழையால் சுவாரசியத்தை இழக்கும் டி20 உலகக் கோப்பை!

இதுவரை நடைபெற்ற 14 சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:10 pm IST

202 டி20 உலகக் கோப்பைப் போட்டி மழை காரணமாக பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ளது. இதுவரை 4 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

மெல்போர்னில் இன்று நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இரு பெரிய அணிகளும் விளையாடும் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் இந்த முடிவு ஏற்பட்டது. ஏற்கெனவே இதே மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் மற்றொரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன. 

Story image

இதுவரை நடைபெற்ற 14 சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

2022 டி20 உலகக் கோப்பை: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து 
நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் 
தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே 
ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.