பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்: விராட் கோலி
பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக உள்ளதால் வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயாத்தில் இருப்பதாக உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.








