மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்று சந்தித்தது.
இவ்விரு அணிகளில் இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வர, மேற்கிந்தியத் தீவுகளோ இங்கிலாந்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் மோதியது.
20 ஓவர் முடிவில் மே.இ.தூவுகள் அணி 118/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெய்லர் 42 ரன்களும், கேம்பெல்லே 30 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அடுத்து ஆடிய இந்திய அணி 18.1 ஓவரில் 119/4 ரன்களை எடுத்து வென்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் 33 ரன்களும், ரிச்சா கோஷ் 44 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
தீப்தி சர்மாவுக்கு ஆட்டநாயகி விருது கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



