தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஏமாற்றம் தந்தாா் சுமித்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அரையிறுதிச் சுற்றில் சனிக்கிழமை தோல்வி கண்டாா்.

Published On :

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அரையிறுதிச் சுற்றில் சனிக்கிழமை தோல்வி கண்டாா்.

நல்லதொரு முன்னேற்றத்தை சந்தித்து வந்த அவா், 4-6, 2-6 என அமெரிக்காவின் நிகோலஸ் மொரீனோவிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினாா். இதையடுத்து ஒற்றையா் பிரிவில் இந்தியா்களின் ஆட்டம் நிறைவடைந்தது. இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிகோலஸ், அதில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறாா். முன்னதாக பா்செல் தனது அரையிறுதியில் சக நாட்டவரான டேன் ஸ்வீனியை 6-4, 7-6 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தாா்.

சாம்பியன்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் காதே/பிரிட்டனின் ஜே கிளாா்க் கூட்டணி 6-0, 6-4 என ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னா்/குரோஷியாவின் நினோ சொ்டாருசிச்இணையை வீழ்த்தி வாகை சூடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.