திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மஞ்சள் நிற ஜெர்ஸியில் வந்து விடாதீர்கள்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.8ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2023, 5:25 pm IST

மொத்தம் 10 அணிகள் 48 ஆட்டங்களில் ஆடுகின்றன. கடந்த 2011-இல் மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கடைசியாக இந்தியா பட்டம் வென்றிருந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.8ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு தீவிரமான ரசிகர்கள். இந்தியாவில் எங்கு போட்டி நடந்தாலும் சென்று விடுவார்கள். 2023 கோப்பையை தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றது.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக், “சிஎஸ்கே அணியும் மஞ்சள் ஜெர்ஸிதான். ஆஸ்திரேலியா அணியும் மஞ்சள் ஜெர்ஸிதான். அதனால் சென்னையில் நடக்கவுள்ள இந்தியா- ஆஸி. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு மஞ்சள் ஜெர்ஸியுடன் வந்து விடாதீர்கள். நம்ம நீல நிற ஜெர்ஸியுடன் வாருங்கள்” என ஜாலியாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.