கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

கே.எல்.ராகுலுக்கு காயம் தற்போது எப்படி இருக்கிறது? எங்கே இருக்கிறார் தெரியுமா? 

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் தற்போதைய விவரம் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:37 am IST

30 வயதான இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2294 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்கும். சராசரி 45.14 ஆகும். ஐபிஎல்லில் 46 சராசரியுடன் விளையாடும் ராகுல் இந்தாண்டு சரியாக விளையாடத்தும் மட்டுமின்றி காயமும் ஏற்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்படது. 

அவரால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்குபெற முடியவில்லை. தற்போது கே.எல்.ராகுல் காயம் காரணமாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி எடுத்து வருகிறார். 

ஆசியக் கோப்பை வரும் செப்.2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு கே.எல்.ராகுல் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, “வீடு” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.