குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

விண்டேஜ் லுக்கில் தோனி: வைரலாகும் புதிய புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

News image
Updated On :3 அக்டோபர் 2023, 4:04 pm IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்திய அணியின் கேப்டனாக 11 ஆண்டுகள் விளையாடிவுள்ள தோனி, அனைத்துவித ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். உலக அளவில் சிறந்த கேப்டனாக இன்றுவரை வலம் வந்துகொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி உள்ளார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

Story image

இந்த நிலையில், நீண்ட நாள்களாக நீள தலை முடியுடன் வலம்வந்த தோனி, தற்போது புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Story image

இந்திய அணிக்காக ஆரம்பக் கட்டத்தில் விளையாடியபோது வைத்திருந்ததை போன்று நீள தலைமுடியுடன் கருப்பு டி-சர்ட் அணிந்திருக்கும் புகைப்படங்கள் பழைய தோனியை கண்முன் நிறுத்துகின்றன.

Story image

இந்த தோற்றத்தில், தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Story image

சில நாள்களுக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “கதை நன்றாக இருந்தால் தோனி கதாநாயகனாக நடிப்பார்” என்று அவரது மனைவி சாக்‌ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.