ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினம்: ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது என்பது கடினம்.

News image
ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ (எக்ஸ்)
Updated On :1 ஆகஸ்ட் 2024, 1:45 pm

DIN

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான முடிவு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை (ஆகஸ்ட் 2) முதல் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான முடிவு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரில் ஒருவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். இருவருமே மிகச் சிறந்த வீரர்கள். இருவருமே அவர்களது தனித்திறனைப் பயன்படுத்தி போட்டியை வென்றுக் கொடுப்பவர்கள். இந்திய அணிக்காக கடந்த காலங்களில் பல போட்டிகளில் இருவரும் வெற்றி பெற்றுத் தந்துள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.