இலங்கை அணியின் கிரிக்கெட் விழிப்புணர்வு கூர்மையாக வேண்டும்: சனத் ஜெயசூர்யா
இலங்கை வீரர்கள் தங்களது கிரிக்கெட் விழிப்புணர்வை மேம்படுத்த கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

சனத் ஜெயசூர்யா
படம் | ஐசிசி









