தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

திருமண நாள் கொண்டாட்டத்தில் தோனி-சாக்‌ஷி!

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது திருமண விழாவை கொண்டாடியுள்ளார்.

தோனி-சாக்‌ஷி 15ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் - படங்கள்: எக்ஸ்

Published On :

முன்னாள் இந்திய அணி, சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது 15ஆவது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியுள்ளார்.

2010 ஜூலை 4ஆம் நாள் சாக்‌ஷியுடன் தோனிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஸிவா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் தனது கேப்டன்சியை (அணித் தலைவர்) கடந்த மே மாதம் ருதுராஜிக்கு மாற்றினார்.

குடும்பத்துடன் தோனி.

குடும்பத்துடன் தோனி.

கடந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 161 ரன்கள் குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.55 என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக இருக்கிறார் தோனி. தற்போது ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

இந்நிலையில் தனது 15ஆவது ஆண்டு திருமண விழாவை மனைவி சாக்‌ஷியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.