செஸ் ஒலிம்பியாட்: சாம்பியன்களுக்கு ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு
ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுக்கு ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) புதன்கிழமை அறிவித்தது.









