சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சர்வதேச டி20 போட்டிகளில் டிம் சௌதி புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்து அணியின்  வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி பெற்றுள்ளார்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்து அணியின்  வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி பெற்றுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 12) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் சௌதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

டிம் சௌதி (நியூசிலாந்து) - 151 விக்கெட்டுகள்
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 140 விக்கெட்டுகள்
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 130 விக்கெட்டுகள்
ஈஷ் சோதி (நியூசிலாந்து) - 127 விக்கெட்டுகள்
லசித் மலிங்கா (இலங்கை) - 107 விக்கெட்டுகள்
அடில் ரஷீத் (இங்கிலாந்து) - 107 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.