செல்ஸி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியாம் ரோசெனியர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லியாம் ரோசெனியர் கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு செல்ஸி அணிக்கு பயிற்சியாளராக நியமிகப்பட்டார். தற்போது, 106 நாள்களில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லியாம் ரோசெனியர் தலைமையில் செல்ஸி அணி 23 போட்டிகளில் 11 வெற்றிகள் பெற்றுள்ளன. பிரைடன் உடன் 3-0 என தோல்வியுற்றது. இந்தப் போட்டியுடன் தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வியைச் சந்தித்தால் இந்தக் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோல்வி வெறுமனே 5 தோல்விகள் மட்டுமல்ல; ஒரு போட்டியிலும் ஒரு கோல்கூட அடிக்காததுதான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக செல்ஸி அணி 1912ல் இந்தமாதிரி கோல்களே அடிக்காமல் இருந்தது. கிளப் உலகக் கோப்பை வென்ற செல்ஸி அணிக்கு இப்படி ஒரு நிலைமையா என அதன் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
Summary
Following a Series of Defeats: Chelsea Coach Sacked!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது: சிஎஸ்கே பயிற்சியாளர்

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளராகும் லூயிஸ் என்ட்ரிக்!

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!

12 ஆண்டுகள், 20 கோப்பைகள்... ஓய்வை அறிவித்த செல்ஸி கேப்டன்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

