செய்திகள்
கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்!
இறுதி ஆட்டத்தில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியை 71-51 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது எஸ்ஆா்எம்.
ஆந்திர மாநிலம், ராமச்சந்திரபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா்.
இறுதி ஆட்டத்தில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியை 71-51 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது எஸ்ஆா்எம். மொத்தம் 24 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

