பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மகளிர் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை வென்ற பார்சிலோனா..! 20-1 என ஆதிக்கம்!

மகளிர் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை வென்ற பார்சிலோனா அணி குறித்து...

Spanish Super Cup won by Barcelona

கோப்பையுடன் பார்சிலோனா மகளிரணி. - படம்: எக்ஸ் / எஃப்சிபி பெமினி.

Published On :

பார்சிலோனா மகளிரணி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலமாக, மகளிருக்கான எல் கிளாசிக்கோவில் 20-1 என பாசிலோனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஸ்பெயினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் பார்சிலோனா 2-0 என வென்றது. போட்டியின் 28ஆவது நிமிஷத்தில் ப்ரக்ட்ஸ் கோல் அடித்தார். பின்னர் 93-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் அலெக்ஸியா கோல் அடித்தார்.

இந்த வெற்றியுடன் ஆறாவது முறையாக ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையை பார்சிலோனா மகளிரணி வென்றது.

ஆடவர் பிரிவிலும் பார்சிலோன அணி ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி ஸ்பானிஸ் கோப்பையை சமீபத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Barca Women 2-0 Real Madrid: Super Cup Champions!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.