வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஃபாக்லாந்து தீவு போஸ்டர் சர்ச்சையை ஃபிஃபா விசாரிக்க வேண்டும்: பிரிட்டன்

ஆர்ஜென்டீன வீரர்கள் பயன்படுத்திய ஃபாக்லாந்து தீவு பதாகைகள் குறித்து ஃபிஃபா விசாரிக்க பிரிட்டன் கோரிக்கை வைத்துள்ளது குறித்து...

News image

1982 போரில் இழந்தவர்களுடன் மாரடோனா ஓவியம். - படம்: ஏபி

Updated On :16 ஜூலை 2026, 3:26 pm IST

பிரிட்டன் அரசாங்கம் கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீன வீரர்கள் பதாகைகள் பயன்படுத்தியது குறித்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.

நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் மோதிக்கொண்டனர்.

இந்தப் போட்டியில் வென்ற பிறகு, 1982ல் நடந்த போரினைக் குறிப்பிட்டு ஃபாக்லாந்து தீவுக்காரர்கள் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய (லாஸ் மால்வினஸ் சன் ஆர்ஜென்டினஸ்) போஸ்டரை ரசிகர்கள் ஏந்தி கொண்டாடினர்.

பொதுவாகவே, ஆர்ஜென்டீன நாட்டைச் சேர்ந்தவர்கள் ஃபாக்லாந்து தீவை எங்களுக்குச் சொந்தமானதெனக் கூறுவார்கள். இது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் வணிகச் செயலாளர் பீட்டர் கைல், “முழுமையாக பொருத்தமற்றது. அரசியல் கால்பந்தில் இருந்து தனியாக இருக்க வேண்டும். உண்மையில், அரசியல் ரீதியாக பிரிந்து இருப்பவர்களை கால்பந்து மூலம் ஒருங்கிணைப்பதே உலகக் கோப்பைதான். இதனை ஃபிஃபா முழுமையாக விசாரிக்குமென நம்புகிறேன் என்றார்.

ஆர்ஜென்டீனாவுக்கு 480 கிலோமீட்டரும் தொலைவிலும் பிரிட்டனுக்கு 13,000 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் ஃபாக்லாந்து தீவு பிரச்னையினால் 1982ல் போர் நடைபெற்றது. 10 வாரங்கள் நடைபெற்ற இந்தப் போரில் 649 ஆர்ஜென்டீன வீரர்களும் 255 பிரிட்டன் வீர்ரகளும் இறந்தார்கள்.

1833ல் தங்களிடம் இருந்த ஃபாக்லாந்து தீவை, சட்டவிரோதமாக பிரிட்டன் எடுத்துச் சென்றதாக ஆர்ஜென்டீனா குற்றம் சுமத்துகிறது.

Summary

UK urges FIFA to investigate Argentina over Falklands banner at World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.