சௌதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஏஎஃப்சி யு 17 கால்பந்து கோப்பை போட்டிக்கான இந்திய ஆடவா் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிா் அணி தலைமை பயிற்சியாளா் பிபியனா பொ்ணான்டஸ் கூறியது: இந்திய அணி தற்போது கத்தாரிலில் பயிற்சி மேற்கொண்டுள்ளது. இரண்டு நட்பு ஆட்டங்களில் ஆடியுள்ளது. மே 3 ஆம் தேதி சௌதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கு செல்கிறது. குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தானுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது. நான்காவது அணியாக கொரிய அணி விலகி விட்டது.
மே 6-இல் ஆஸி.யுடனும், 10-இல் உஸ்பெக் அணியுடன் மோதுகிறது இந்தியா.
முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
அலோக் நிஷாத், மானஸ்ஜோதி, ராஜ்ரூப் சா்க்கார கோல்கீப்பா்கள் உள்பட 23 போ் அணியில் இடம் பெற்றுள்ளனா் என்றாா் பொ்ணான்டஸ்.
தொடர்புடையது

விளையாட்டு துளிகள்...

ஒற்றுமைக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
