விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்டன் வில்லா!

ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்டன் வில்லா குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் ஆஸ்டன் வில்லா வீரர்கள். - படம்: ஏபி

Updated On :8 மே 2026, 4:36 pm IST

ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு ஆஸ்டன் வில்லா கால்பந்து அணி முன்னேறியுள்ளது. இதுவரை ஐரோப்பிய லீக் கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் ஆஸ்டன் வில்லா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்துத் தொடரில் கான்ஃபரன்ஸ் லீக்கை விட உயர்ந்த நிலையிலும் சாம்பியன்ஸ் லீக்கை விட குறைந்த நிலையிலும் ஐரோப்பிய லீக் இருக்கிறது.

இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியாக ஆஸ்டன் வில்லா இருக்கிறது. இந்த அணி ஐரோப்பிய லீக் அரையிறுதியில் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 4-0 என நொட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை வீழ்த்தியது. மொத்தமாக 4-1 கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் ஜான் மெக்கின் 2 கோல்கள் அடித்தார். வாட்கின்ஸ், பியூனிடா தலா 1 கோல் அடித்தார்கள். இந்த வெற்றியின் மூலமாக 1982க்குப் பிறகு பெரிய தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியில் ஆஸ்டன் வில்லா அணி ஃபிரிபெர்க் உடன் மே.21ஆம் தேதி மோதுகிறது. பிரீமியர் லீக்கில் ஆஸ்டன் வில்லா அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

Summary

Aston Villa routs Nottingham Forest to reach Europa League final against Freiburg

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.