அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 350 ஊழியர்களுக்கு பணப் பயன்கள் கிடைப்பதில் தாமதம்
சென்னை, ஏப்ரல் 1: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 350 ஊழியர்களுக்கு பணப் பயன்கள் (கம்ப்யூட்டேஷன் தொகை) வழங்குவதில் தாமதம் தொடர்கிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்று 2 ஆண்டுகள










