நீண்ட நாள் கனவு நனவாகிறது: விழுப்புரம் மயிலாடுதுறை இடையே இன்று முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம்
சிதம்பரம், ஏப். 22: விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில்பாதையில் உயர் நீதிமன்ற கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைவதால், ஏப்ரல் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது









