அதிகாரிகளை மக்கள் நேரில் சந்திக்க முடியாது: நிர்வாகச் சீர்திருத்த குழு பரிந்துரை ஏற்பு
சென்னை, பிப். 23: அரசு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களை மக்கள் இனி நேரில் சந்திக்க முடியாது. பொது மக்களின் குறைகளைத் தெரிவிக்க மக்கள் தொடர்பு அதிகாரி போன்ற அதிகாரியை ஒவ்வொரு அலுவலகத்திலும் நி









