அறுவைச் சிகிச்சைக்கு அரசு அனுமதித்த பணம் பயனாளிகளுக்கு கிடைப்பது எப்போது?
பேராவூரணி : தமிழ்நாடு மாநில நோயாளர் நிதியுதவி அமைப்பு நிதியிலிருந்து, உயிர்காத்த அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிதியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர். க










