சென்னை, ஜன. 8: மூட்டு தசை, இணைப்பு திசு நிபுணர் டாக்டர் ஏ. என். சந்திரசேகரனுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, டாக்டர் ஏ.என். சந்திரசேகரனுக்கு இந்த விருதை வழங்கினார்.
ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான ஏ.என். சந்திரசேகரன், இந்தியாவில் முதன் முதலில் மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்களை குணப்படுத்தும் சிறப்பு மருத்துவப் பிரிவை (டி.எம்.ரூமடாலஜிஸ்ட்) தொடங்க காரணமாக இருந்தவர்.
மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய சாதனைகளுக்காக, மிக உயரிய மருத்துவ தேசிய விருதான -பி.சி.ராய்- விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு
விழாவில் ஆளுநர் பர்னாலாவிடம் இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூட்டு, தசை,
இணைப்பு திசு நிபுணர் டாக்டர் ஏ.என். சந்திரசேகரனைப் பாராட்டுகிறார் துணை முதல்வர் ஸ்டாலின்.
உடன் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்பேத்கர் கொள்கையை கடைசி மூச்சுவரை பாதுகாப்பேன்: ராகுல் காந்தி
திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை!

தரமான ரேஷன் அரிசி, டியூசன் அக்கா திட்டம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


