தபால் வாக்குகளைப் பதிவு செய்வதில் சிக்கல்: 3.50 லட்சம் தேர்தல் பணியாளர்கள் ஏமாற்றம்
சென்னை, மார்ச் 16: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாத வகையில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், தேர்தல் பணியில் ஈடுபடும் 3.50 லட்சம் அரசு ஊழியர்கள், போலீஸôர் ஏமாற்றம்









