பராமரிக்கப்படாத காமராஜர் மணிமண்டபம்: சுற்றுலாப் பயணிகள் வேதனை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காமராஜர் மணிமண்டபம் பராமரிக்கப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மண்பத்தைத் தூய்மையாக்கி பொலிவு பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்









