ன்றிய, மாவட்ட, மாநில, தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கும் சிறந்தப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி தரப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான வீரர், வீராங்கனைகள் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் ஜொலிது தமிழகதுக்குப் பெருமை சேர்து வருகின்றனர். மேலும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவு ஊக்கதொகை நிதியாக தரப்பட்டு வருகிறது. சிறு வயதிலேயே மாணவ, மாணவியரை தேர்வு செய்து பயிற்சி தரும் பணியை பயிற்சியாளர்கள் செய்கின்றனர். ஆனால் தமிழகதில் விளையாட்டுப் பயிற்சியாளர்களை நிரந்தரமாக நியமிக்கும் திட்டம் கடந்த 1990-ம் ஆண்டிலேயே நிறுதப்பட்டு விட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2001-06-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது மாநிலம் முழுவதும் ப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆணையதின் கீழ் தற்போது பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க 146 பேர் உள்ளனர். இவர்களில் 77 பேர் ப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். ப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.