பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: தவிக்கும் விவசாயிகள்!
சிதம்பரம், ஜன.12: புயலால் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பெருத்த நஷ்டமடைந்துள்ள விவசாயிகள், பொங்கல் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது என வேதனையுடன் உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே மேட்ட










