குறைந்துவரும் வீராணம் ஏரி நீர்மட்டம்: விவசாயிகள் கவலை
சிதம்பரம், ஜூன் 14: மேட்டூரிலிருந்து நீர் திறந்துவிடப்படாததால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்










