விவசாயத்துக்கு கேடு விளைவிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
புதுச்சேரி: விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள், பெரும்பாலும் எலிகளால் பெரும் சேதம் அடைகின்றன. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை அடையும் சூழ்நிலை உண்டாகிறது. இந்த எலிகளை முறையான வழிகளை பயன்படுத்தி அழிக








