யுகாதி திருநாளை ஒட்டி, ஆளுநர் கே.ரோசய்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்தார்.
யுகாதி திருநாளை ஒட்டி, ஆளுநர் ரோசய்யாவுக்கு மலர்க் கொத்துடன் வாழ்த்துக் கடிதத்தையும் முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தில், மகிழ்ச்சியான இந்த யுகாதித் திருநாளில் எனது நல்வாழ்த்துகளை தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய வருடம் தங்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியைத் தரும் ஆண்டாகவும் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் கே.ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். தனக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்வருக்கு ஆளுநர் கே.ரோசய்யா நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உணவுப் பொருள்களில் ஹெல்த்தி, நேச்சுரல் என்ற சொற்கள்! உண்மையும் லேபிள்களும்!

தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

ஜூன் 19 வெளியீடாக இத்தனை திரைப்படங்களா?

எல்லைச் சாலைகள் நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


