யுகாதி திருநாளை ஒட்டி, ஆளுநர் கே.ரோசய்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்தார்.
யுகாதி திருநாளை ஒட்டி, ஆளுநர் ரோசய்யாவுக்கு மலர்க் கொத்துடன் வாழ்த்துக் கடிதத்தையும் முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தில், மகிழ்ச்சியான இந்த யுகாதித் திருநாளில் எனது நல்வாழ்த்துகளை தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய வருடம் தங்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியைத் தரும் ஆண்டாகவும் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் கே.ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். தனக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்வருக்கு ஆளுநர் கே.ரோசய்யா நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு

அருணாசலில் சில இடங்களுக்குப் புதிய பெயரிட்ட சீனா! இந்தியா நிராகரிப்பு!!

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது
ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் பெரும் பிரச்னையில் சிக்குவீா்கள்: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

