பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வழிபாடு நடத்தினார்.

News image
Updated On :2 ஜூன் 2013, 2:03 am IST

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வழிபாடு நடத்தினார்.

இருநாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரத்துக்கு வந்துள்ள பிரணாப், சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை 15 நிமிடங்கள் பிரார்த்தனை நடத்தினார்.

குடியரசுத் தலைவருக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன், பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் வி.பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.