அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

உத்தரகண்ட் மாநிலத்துக்கு விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதி

உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கியுள்ளார்.

News image
Updated On :21 ஜூன் 2013, 10:51 pm

உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களான கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களில் பெய்த பெருமழையினால் கடும் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களைக் காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் உதவும் வகையில், என் சார்பில் அந்த மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.