வருமான வரிக் கணக்கை சரிபார்ப்பதில் இழுபறி
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்யும் வருமான வரி தொடர்பான கணக்குகளை விதிகளை மீறி கருவூலத் துறை சரிபார்க்கிறது. அந்தத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.









