புகார்கள், குறைகள் தெரிவிக்கும் மக்களுக்கு இரண்டு மாதங்களில் பதிலளிக்க வேண்டும்
புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு அதற்கான தீர்வு அல்லது இறுதி பதிலை இரண்டு மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.









