தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

News image
Updated On :10 ஜூன் 2014, 3:20 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன்(32). இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வந்தார்.

இந்த நிலையில், அவர் ஒகேனக்கல்லில் உள்ள சினி அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி அருவித் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீயணைப்பு, மீட்புத்துறையினர், பரிசல் ஓட்டிகள் ஆகியோரின் உதவியுடன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாயக்கண்ணனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.