பராமரிப்பில்லாததால் பாழாகும் இரும்புக் கம்பிகள்...
இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதற்காக ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டன் கணக்கான கட்டுமான இரும்புக் கம்பிகள் உரிய பராமரிப்பில்லாததால் துருப்பிடித்து வருகின்றன.







