பல்வேறு தனிப்படை போலீஸôர் பல்வேறு நிலையில் தீவிர புலன் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருச்சி காட்டுப்புத்தூரில் உள்ள தனியார் டாக்டரை இரண்டு வாலிபர்கள் மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக அப் பகுதி போலீஸôர் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள கோபுரப்பட்டியினைச் சேர்ந்த பிரகாஷ் (29), நெ.1 டோல்கேட் கூத்தூர் பகுதியினைச் சேர்ந்த பிரபு என்பதும் தெரிய வந்தது. இவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு டாக்டர்களை மிரட்டி பணம் பறிப்பு இவர்கள் உள்ளிட்டோர் ஒரு ரவுடி கூட்டம் உள்ளதெனவும், டாக்டர் ஜூலியட் கொலையினை இவர்கள் தான் செய்தனர் என ஒப்புக் கொண்டதின் பேரில் திருச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி- உள்ளிட்ட உயர் போலீஸôருக்கு தகவல் தெரிவித்து சமயபுரம் காவல்நிலையத்தில் இருவரையும் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது சனிக்கிழமை அதிகாலை