என்.எல்.சி. தொழிலாளர்கள் உண்ணாவிரதம் துவக்கம்
என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து. திட்டமிட்டபடி இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.








