அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.2.33 கோடி ஒதுக்கீடு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு ரூ.2.33 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி தெரிவித்தார்.

Updated On :21 ஆகஸ்ட் 2015, 3:21 pm

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு ரூ.2.33 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த ஒன்றியப் பகுதியில் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் சேதமடைந்த சாலைகள் குறித்து ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில், முதல் கட்டமாக சேதமடைந்த சாலைகள், மழை நீர் வடிகால் அமைத்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு கிராம சாலைகள் பராமரிப்பு திட்டத்தின் மூலம் ரூ.2.33.கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.