விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு ரூ.2.33 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த ஒன்றியப் பகுதியில் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் சேதமடைந்த சாலைகள் குறித்து ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில், முதல் கட்டமாக சேதமடைந்த சாலைகள், மழை நீர் வடிகால் அமைத்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு கிராம சாலைகள் பராமரிப்பு திட்டத்தின் மூலம் ரூ.2.33.கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

