என்.எல்.சி: ஆக.,31ல் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நெய்வேலியில் உள்ள தொமுச அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர்...


என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நெய்வேலியில் உள்ள தொமுச அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெய்வேலியில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் அதாவது என்.எல்.சி தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக ஆகஸ்ட் 31ம் தேதியன்று வட்டாட்சியர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
என்.எல்சி தொடர்பான பிரச்னை நிர்வாக தீர்வு காணவிட்டால் மாவட்டத்தில் பொது வேலைநிறுத்தம் செய்வதாக முடிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...