தனியார் வங்கியில் நிறுவனக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையில் ரூ.500 கள்ளநோட்டுகள் எண்ணம் 5 இருந்தது கண்டறியப்பட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி மகேஸ்வரனிடம் செவ்வாய்கிழமை மேலாளர் புகார் செய்தார்.
மதுரை தனியார் வங்கி மண்டல அலுவலகத்தில் கரன்சி சரிபார்ப்பு பிரிவில் மேலாளராக இருந்து வருபவர் என்.ஏ.பிரகாஷ். இவர் ஒவ்வொரு வங்கியிலிருந்தும் வந்த கரன்சி கட்டுகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, கடந்த 24.7.2015 அன்று ராஜபாளையம் வங்கி(ஐ.சி.ஐ.சி.ஐ) கிளையில் லிங்கம் மார்க்கெட்டிங் நிறுவன கணக்கில் செலுத்தப்பட்ட தொகையில் 5 எண்ணம் கொண்ட ரூ.500 கள்ளநோட்டுகள் ரூ.2500 இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வங்கி மேலாளர் பிரகாஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

