தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்கத்தின் கட்டட வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு தலைவர் அங்கம்மாள் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் டி.டெய்சி, மாவட்ட செயலாளர் மோகனவல்லித்தாயார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை முழு நேரம் அரசு ஊழியராக்க வேண்டும். சட்டபூர்வமான ஓய்வூதியம், சிறு அங்கன்வாடி ஊழியர்களை பொது மையங்களில் பணியமர்த்தவும், இந்த மையங்களை தனியார் மையமாக்கும் போக்கினை கைவிட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்.2-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் உணவு வழங்கிய பின் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

