பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருக்கு, மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.









