தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வால்பாறையில் யானைத் தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி

வால்பாறையில் இன்று காலை காட்டு யானைத் தாக்கியதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On :19 டிசம்பர் 2015, 9:20 am

வால்பாறையில் இன்று காலை காட்டு யானைத் தாக்கியதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

55 வயதான ஜேம்ஸ் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளி இன்று காலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே இரண்டு காட்டு யானைகள் வந்ததைப் பார்த்து தப்பியோடினார்.

ஆனால், ஒரு யானை வேகமாக அவரை விரட்டிச் சென்று பிடித்து தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வால்பாறையைச் சுற்றிலும் சுமார் 15 நாட்களாக காட்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றன. விவசாய நிலங்களை அழித்தும், அங்கிருந்த பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் வருகின்றன.

அவற்றை பட்டாசுகள் வெடித்து காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.