புதிய அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்,வட்டாட்சியர் எஸ். பி. மனோகரன், புதிய வட்டாட்சியர் சாமிநாதன், விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் மு. சுப்பையா, ஆத்மா குழுத்தலைவர் எஸ். பழனியாண்டி,பி. சாம்பசிவம்,வட்டார வளர்ச்சி அலுவலர் வி. உதயகுமாரி, து. பாஸ்கர் இலுப்பூர் பேருராட்சித் தலைவர் குரு. ராஜமன்னார், செயல் அலுவலர் வ. சுலைமான்சேட், ஆர். தர்மலிங்கம், வெல்கம் மோகன், ஆர். ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர், ஆ. பெரியசாமி, மணிமாலாசெந்தில், ஜெ. ஆர். அய்யப்பன், வி. முருகேசன், சி. தீபன்சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.