திருத்தணியில், மங்கலங்கிழார் சிலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
மங்கலங்கிழார், மங்கலங்கிழார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் குருவவைக் கிழார் கு.மு.கணேசனார் ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா, திருத்தணி அனுமந்தாபுரம் மங்கலங்கிழார் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை மாணவர் மன்றத் தலைவர் புலவர் ப.கி.பொன்னுசாமி தலைமை வகித்தார். கவிஞர் கவியன்பன் தொகுப்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் து. அரிபரந்தாமன், ந. கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மங்கலங்கிழார், கு.மு.கணேசனார் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
அதைத்தொடர்ந்து, "பாமாலை' என்ற நூலை தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலர் கி. தனவேல் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

8 லட்சம் மனுக்கள் நிலுவை! மாவட்ட நீதிமன்றங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

