மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மங்கலக்கிழார், கணேசனார் சிலைகள் திறப்பு

திருத்தணியில், மங்கலங்கிழார் சிலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

Updated On :2 நவம்பர் 2015, 7:01 pm

திருத்தணியில், மங்கலங்கிழார் சிலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
 மங்கலங்கிழார், மங்கலங்கிழார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் குருவவைக் கிழார் கு.மு.கணேசனார் ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா, திருத்தணி அனுமந்தாபுரம் மங்கலங்கிழார் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
 சென்னை மாணவர் மன்றத் தலைவர் புலவர் ப.கி.பொன்னுசாமி தலைமை வகித்தார். கவிஞர் கவியன்பன் தொகுப்புரை ஆற்றினார்.
 சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் து. அரிபரந்தாமன், ந. கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மங்கலங்கிழார், கு.மு.கணேசனார் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
 அதைத்தொடர்ந்து, "பாமாலை' என்ற நூலை தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலர் கி. தனவேல் வெளியிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.