அம்பை: பணத்தை பறக்க விட்டு ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.









